448
கடலூர் புதுப்பாளையத்தில் கடந்த வாரம், ஒப்பந்த ஊழியர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, பாதாள சாக்கடைக்குள் முழுவதுமாக மூழ்கி அடைப்பை சுத்தம் செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், சம்பந்தப்ப...

288
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏ.சி.எஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த...

236
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் மற்றும் இ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்காமல் முறைகேடு செய்வதாகக் கூறி நூற்றுக்கணக்கானவர்கள் மாந...

306
ஈரோடு அரசு தலைமை மருத்துவனையில் பணிபுரியம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் செவிலியர்களாக மாறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இங்குள்ள பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்...

157
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அசைவ ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற நகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரியும், ஓட்டலுக்கு சீல்வைக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் நக...

243
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகளில் ரோந்து மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ள அதிநவீன வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோப்லர் மற்றும் டொலிவோ ஆகிய இரண்டு வாகனங்கள்...

643
அயோத்தி ராமர் கோவில் திறப்பை ஒட்டி, சென்னை திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் கோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற தூய்மை பணியில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று, கோயில் பரிகாரம் சுற்றி ...



BIG STORY